‘அம்மாச்சி’யின் பெயரை மாற்ற நடவடிக்கை !

-மத்திய அரசின் ஆசையை நிறைவேற்ற தயார் நிலையில் அங்கஜன் வடக்கில் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் விவசாய உற்பத்திகளை பொது சந்தையில் விற்பனை செய்வதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகளை சிவில் உடைகளில் வந்து பொது சந்தைகளில் … Continue reading ‘அம்மாச்சி’யின் பெயரை மாற்ற நடவடிக்கை !